நடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து மிரட்டிய பிரபல நடிகர்!!

1016

மிரட்டிய பிரபல நடிகர்

மலையாள சினிமாவில் பிரபல நடிகை கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பின் உச்சமாக பேசப்பட்டது. அதற்கு காரணம் பிரபல நடிகர் திலீப் என்பதை போலீசார் கண்டறிந்து அவரை கைது செய்திருந்தனர்.

அந்த பிரச்சனை போய்க் கொண்டிருக்கும் நிலையில் திலீப்-காவ்யா மாதவன் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார் மலையாள பத்திரிக்கையாளர் ரத்னகுமார் பள்ளிசேரி.

அதில் அவர், Chandranudikkunna Dikhil என்ற படப்பிடிப்பில் தான் இருவரும் காதலித்தார்கள், அந்த நேரத்தில் மிகவும் நெருக்கமாகவும் இருந்தார்கள். அதேசமயம் திலீப், காவ்யா மாதவனை நிஷால் சந்திரனுடன் திருமணம் செய்துகொள்ள கூடாது என்றும் மிரட்டி இருந்தார்.

காவ்யா மாதவன்-நிஷால் திருமணம் உறுதியானதும், திலீப் நடிகையை மிரட்டியுள்ளார். நாம் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை நிஷால் வீட்டிற்கு அனுப்பி வைப்பேன், தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

ஒரு நாள் நான் உங்களிடம் கண்டிப்பாக வருவேன் என்று காவ்யா திலீப்பிடம் கூறி சமாதானப்படுத்தியதாகவும் அந்த பத்திரிக்கையாளர் வீடியோவில் கூறியுள்ளார். வரும் நாட்களில் அவர்கள் பற்றிய உண்மையை கூறவும் உள்ளாராம் அந்த பத்திரிக்கையாளர்.