25 ஆண்டுகள் சாப்பிடவில்லை; பூமிக்கு அடியில் பூஜைக்கு முயன்ற அகோரியால் ப ரபரப்பு!!

341

அகோரி…………

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள மொட்டனூத்து என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது ம னைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு அசோக் என்ற மகன் உள்ளார்.இவர் சி று வயதிலேயே ஊரை விட்டு ஓடிச் சென்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில் அப்போது காசிக்குச் சென்ற அசோக் அங்கு சிவனடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மா றியதாகவும் கூறுகிறார்கள்.

நீண்டநாட்கள் க ழித்து தன் சொந்த ஊருக்கு வந்துள்ள அசோக்,ஒரு தோட்டத்தில் குழி தோண்டி, அதனுள் சிவன் படம் , ருத்ராட்ச மாலைகளை வைத்து தன்னை உள்ளே வைத்து மேலே சிமெண்ட் சிலாப்புகளால் மூ டிவிடும்படி கூ றியுள்ளார்.

இதுகுறித்து அறிந்து ச ம் பவ இடத்திற்கு விரைந்து வந்த பொ லி ஸார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது , நான் 25 ஆண்டுகளாக சாப்பாடு நீர் அருந்துவதில்லை. புகைப் பிடித்தே உ யிர் வாழ்கிறேன். நோ ய்களால் பா துக்காக்கவே நான் பூமி பூஜையில் இ றங் கியுள்ளேன்.

இப்போது பூ மிக்குள் இறங்கி பூஜையில் ஈடுபட்டால் 9 நாட்கள் க ழித்து தீ பாவளிக்கு முதல் நாள் வெளியே வருவேன் என சாமியார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது மக்கள் அங்கு கூ ட்டமாகக் கூடியுள்ளதால் ப ரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.