நாய்க்குட்டியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் : பொங்கியெழுந்த நடிகை!!

657

பொங்கியெழுந்த நடிகை

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எங்கும் அதிகரித்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் கூட பேஸ்புக் ஆண் நண்பர்களால் சுமார் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கோவையில் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

தற்போது இன்னொரு பரபரப்பு சம்பவமாக நாய்க்குட்டிகளிடம் நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்தது பேசப்பட்டு வருகிறது.

இதற்கு பலரும் தங்களது கண்டன குரலை கொடுத்து வரும் நிலையில் பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் இந்த நிகழ்வை கண்டிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் அந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.