நடிகை ஸ்ரீரெட்டிக்கு இரவில் இப்படி ஒரு கொடுமை நடந்ததா?

963

நடிகை ஸ்ரீரெட்டி

தெலுங்கு சினிமாவில் தன்னை பிரபலங்கள் சிலர் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார்கள் என அரை நிர்வாண போராட்டம் செய்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.

அங்கு பரபரப்பு கிளப்பியதை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் சிலர் மீது குற்றம் சாட்டினார். அதோடு சென்னையிலேயே தங்கி பட வாய்ப்புகளும் தேடினார்.

இந்த நேரத்தில் ஸ்ரீரெட்டி வீட்டில் இருவர் புகுந்து அவரை தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.