நாடகம் பார்க்கும் ஆசையில் பெற்ற மகளை காமுகனுக்கு ப லிகொடுத்த தாய் : அ திர்ச்சி சம்பவம்!!

1525

அ திர்ச்சி சம்பவம்

நாடகம் பார்க்க 7வயது சிறுமியை தனியே விட்டு சென்றதால் சிறுமி பா லியல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர், தனது 7 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

அந்த கிராமத்தில் மழை பெய்ய வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக அந்தச் சிறுமியின் தாய், உறங்கிக் கொண்டிருந்த தனது மகளை வீட்டு வாசலில் ப டுக்க வைத்தப்பின் சென்றுள்ளார்.

ஒரு மணி நேரம் கழித்து சிறுமி அ ழுதவாறே நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார். சிறுமியின் உ டைகளில் ர த்தம் இருந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்த தாய், தனது மகளை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து அங்கு ப ரிசோதித்த மருத்துவர்கள் அவர் பா லியல் வ ன்கொடு மை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் உ டல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமியைச் சீ ரழித்த கா முகனை பொலிசார் தேடி வருகின்றனர்.