திருமணமான சில நாட்களில் புதுமணப்பெண் எடுத்த அ திர்ச்சி முடிவு : கண்ணீரில் பெற்றோர்!!

300

திருமணமான சில நாட்களில்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் புகுந்த வீட்டில் ஏற்பட்ட து ன்புறு த்தல் காரணமாக புதுமணப்பெண் ஒருவர் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் Chandrayangutta பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. முபீன் பேகம் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. ஆனால் புகுந்த வீட்டில் கணவர் மற்றும் அவரது உறவினர்களால் தொடர்ந்து து ன்புறுத் தலுக்கு இ ரையாகி வந்துள்ளார் முபீன் பேகம்.

இந்த நிலையில், தமது பெற்றோரிடம் முறையிட வந்த முபீன் பேகம், குடியிருப்பில் யாரும் இல்லாத நேரம் தூ க்கிட்டு தற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார், அவரது ச டலத்தை மீட்டு ஓஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.