பாட்டிலை உடைத்து மனைவியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட 15 இடங்களில் கு த்திய கணவன்!!

394

மனைவியின் கழுத்து, வயிறு என 15 இடங்களில் ம து பா ட்டிலால் கு த்தி கொ லை முயற்சியில் ஈடுபட்ட கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த ராஜன் – காமாட்சி(28) தம்பதியினருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி ச ண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் காமாட்சி கோபித்துக்கொண்டு, தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக காமாட்சி, கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையில் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆ த்திரமடைந்த ராஜன், திடீரென ம து பா ட்டிலை உடைத்து காமாட்சியின் கழுத்து, வயிற்று, தொடை என 15 இடங்களில் ச ரமாரியாக கு த்தியுள்ளார்.

அவருடைய அ லறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், ராஜனை கைது செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.