முதுகு வ லியால் து டித்த 19 வயது இளம்பெண் : ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு ஏற்பட்ட அ திர்ச்சி!!

619

இந்தியாவில் 19 வயது இளம்பெண் மு துகு வலியால் அ வதிப்பட்ட நிலையில் அவர் உடலுக்குள் து ப்பாக்கி கு ண்டு இருந்தது மருத்துவர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் அஷ்மா பேகம் (19). இவருக்கு ஓராண்டாகவே முதுகு வ லி இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை அஷ்மாவுக்கு தா ங்க முடியாத அளவுக்கு முதுகில் வ லி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அவர் உடனடியாக சென்றார்.

அங்கு மருத்துவர்கள் அஷ்மாவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது உடலுக்குள் து ப்பாக்கி கு ண்டு இருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அதை வெளியில் எடுக்க அ றுவை சி கிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் து ப்பாக்கி கு ண்டு வெளியில் எடுக்கப்பட்ட நிலையில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் அஷ்மாவிடமும் அவர் தாயிடமும் விசாரித்தனர்.

ஆனால் உடலுக்குள் எப்படி து ப்பாக்கி கு ண்டு போனது என தெரியாது என இருவரும் கூறினார்கள். பொலிசார் இது தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.