சோறு சரியாக வேகாததால் தாயை கொ ன்ற மகன்!!

480

கேரளாவில் சோறு சரியாக வேகாததால் தாயை அ டித்துக் கொ ன்ற மகனுக்கு நீதிமன்றம் ஆ யுள் த ண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் ஜமிலா, இவரது மகன் ஹக்கிம் (வயது 39).

கடந்த 2015ம் ஆண்டு யூலை மாதம் 6ம் திகதி வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வந்துள்ளார், அப்போது சோறு சரியாக வேகாமல் இருந்துள்ளது.

இதனால் கடும் ஆ த்திரத்தில் பாத்திரத்தை எடுத்து ஜமிலாவின் கையை தா க்கியதுடன் தலையில் ஓங்கி அ டித்துள்ளார்.

இதில் ஜமிலா நிலைகுலைந்து விழ மறுபடியும் ஓ ங்கி அ டித்துள்ளார், இதனால் ஜமிலா ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
இதுதெடார்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஆ யுள் த ண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 50,000 ரூபாய் அபராத தொகை விதித்ததுடன், அப்பணத்தை ஜமிலாவின் மகளுக்கு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.