கணவரின் உ யிரை பறித்த அந்த வார்த்தை : அ டித்தே கொ ன்ற மனைவி!!

584

தமிழகத்தில் போ தைக்கு அ டிமையான கணவனை மனைவி அ டித்தே கொ ன்ற சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியை அடுத்த கே.மடத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ், புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் முத்துராஜ் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

விடுமுறையில் வரும் போது முழுமையாக கு டித்துவிட்டு போ தையில் தள்ளாடியபடி வருவாராம், வந்தவுடன் த காத வார்த்தைகளை கூறி மனைவி தனலட்சுமியுடன் ச ண்டையிடுவாராம்.

இதுவே வழக்கமாகி போக, பொலிஸ் நிலையம் வரை சென்ற பஞ்சாயத்து முத்துராஜிடம் எழுதி வாங்கும் அளவுக்கு சென்றது.
இதேபோன்று கடந்த 22ம் திகதி வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது. மறுநாள் காலை பேச்சு மூ ச்சற்று கிடந்த முத்துராஜை அக்கம்பக்கத்தினர் பார்த்த போது உ யிர் இல்லாதது தெரியவந்தது.

மார்பு, முதுகுப்பகுதிகளில் ப லத்த அ டியுடன், வலது காதும் கி ழிந்து தொ ங்கியுள்ளது, த லையிலும் ப லத்த அடி பட்டதால் இ றந்து போ யிருக்கலாம் என அனைவரும் சந்தேகம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் சோதனையிட்டதில் தனலட்சுமி மா ட்டிக் கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில்,

அன்றைய தினம் கு டித்துவிட்டு வந்து ச ண்டையிட்டார், என் தம்பியிடம் சென்று ”நான் இல்லாத நேரத்தில் உன் அக்காவை வைத்து சம்பாதிக்கிறாய்” என கேவலமாக பேசினார்.

இதனால் ஆ த்திரத்தில் நானும், என் த ம்பியுடன் க ம்பியால் அ டித்ததில் இ றந்துவிட்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தனலட்சுமியையும், அவரது தம்பியையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.