மனைவி அழகாக இருந்ததால் மனைவியின் க ழுத்தை அ றுத்த கணவன்!!

551

சென்னையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் கணவர் வீட்டுக்கு திரும்பிய மனைவி கொ லை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் புழல் திருவள்ளூர் தெருவில் வசித்து வருபவர் வெற்றி வீரன்(வயது 48), இவரது மனைவி சஜினி(வயது 39).
கேரளாவை சேர்ந்த சஜினியை வெற்றி வீரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

திருமணமாகி 21 ஆண்டுகள் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன் வீட்டில் பி ரச்சனை வெ டித்தது. அழகுக்கலை நிபுணரான சஜினியின் கையில் டாட்டூ போட்டுள்ளார், இதை பற்றி கேட்டபோது வெற்றிவீரனுக்கும், சஜினிக்கும் ச ண்டை நடந்தது.

அடிக்கடி பி ரச்சனை எழ சஜினி கோபித்து கொண்டு 6 ஆண்டுகளுக்கு முன்பே தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.
வெற்றிவீரன் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன் மனைவியை சமாதானப்படுத்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரு மகள்கள் உறவினர் வீட்டுக்கு சென்ற போது, இருவரும் தனியாக இருந்த போது மீண்டும் வா க்குவாதம் நடந்தது.

காலை வரை ச ண்டை நீ டித்ததில் ஆ த்திரத்தில் இருந்த வெற்றிவீரன் சமையலறை க த்தியை கொண்டு சஜினியின் க ழுத்தை அ றுத்து ள்ளார்.

ப தற்றத்தில் உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கும் சென்று தன்னுடைய மனைவியை கொ லை செய்து விட்டதாகவும் ஒப்புதல் வா க்குமூலம் அளித்தார்.

இதனை தொடர்ந்து சஜினியின் சட லத்தை கைப் பற்றிய பொலிஸ் அதிகாரிகள் பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.