வீட்டு கிணற்றிலிருந்து திடீரென கேட்ட இளம் பேராசிரியையின் அ லறல் ச த்தம் : அங்கு சென்றவர்கள் கண்ட காட்சி!!

486

தமிழகத்தில் மனைவியையும், மகளையும் பேராசிரியர் ஒருவர் கிணற்றில் தள்ளிவிட்ட நிலையில் குழந்தை ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது.

பெரம்பலூரை சேர்ந்த சரவணன், அன்பரசி தம்பதிக்கு 5 வயதில் தனுஷ் காஸ்ரீ, மற்றும் 2 வயதில் மேகனாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

கணவன் மனைவி இருவருமே கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இவர்களது வீட்டின் பின்புறமுள்ள கிணற்றுக்குள் இருந்து அன்பரசியின் அ லறல் ச த்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர்.

அங்கு அன்பரசியும், குழந்தையும் தண்ணீரில் கி டப்பதை பார்த்த அவர்கள் அ திர்ச்சியடைந்தனர், பின்னர் அன்பரசியை மட்டும் மீ ட்க முடிந்த நிலையில், குழந்தை மேகனாஸ்ரீயை மீ ட்க முடியவில்லை.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போ ராடி குழந்தையின் ச டலத்தை மீ ட்டனர். விசாரணையில் பொலிசாரிடம் அன்பரசி கூறிய தகவல் அ திர்ச்சியை ஏற்படுத்தியது.

திருமணமாகி இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததால் கணவர் சரவணன், மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்டோர் தன்னை தொடர்ந்து அ டித்து கொ டுமைப் படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் கணவன் சரவணன் அதே கல்லூரியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் த வறான தொ டர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார் அன்பரசி.

இருவரது உறவுக்கு இ டையூறாக இருந்ததால் தம்மை கொ ல்ல திட்டமிட்ட கணவர், கு டிபோ தையில் குழந்தையோடு சேர்த்து கிணற்றில் தள்ளியதாக அன்பரசி கூறினார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சரவணன் மற்றும் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.