நி ர்வாண நிலையில் ச டலமாக கிடந்த பெண் : அ றுக்கப்பட்ட தலைமுடி : வெளிவரும் அ திர்ச்சித் தகவல்!!

537

கேரளாவில்

கேரளாவில் பெண்ணொருவர் கடற்கரையில் நி ர்வாண நிலையில் ச டலமாக கிடந்த சம்பவத்தில் அ திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் – ரூபஸ்ரீ சந்திரசேகரன்

ரூபஸ்ரீ பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 16ஆம் திகதி பள்ளிக்கு சென்றபின்னர் பிறகு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து கணவரும், உறவினர்களும் ரூபஸ்ரீயை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மஞ்சேஸ்வரம் கடற்கரையில் ரூபஸ்ரீ நி ர்வாண நிலையில் ச டலமாக கி டந்தார். அவரது தலைமுடி அறுக்கப்பட்டு இருந்ததோடு உ டலில் பல கா யங்கள் இருந்தன.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் ரூபஸ்ரீ ச டலத்தை கைப்பற்றி வி சாரணையை தொடங்கினர். அவர் ப லாத் காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வி சாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சூழலில் ரூபஸ்ரீ செல்போன் சிக்னலை பொலிசார் ஆராய்ந்த போது அதில், கடைசியாக அவர் வெங்கட்ரமணா என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து வெங்கட்ரமணாவை கைது செய்து பொலிசார் வி சாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், நான் வேலைக்கு சேர்ந்த அதே வருடம் தான் ரூபஸ்ரீயும் வேலைக்கு சேர்ந்தார். நட்பாக பழகினோம், ஒரே பள்ளி என்பதால் எங்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது.

இது தொடர்பில் எங்களுக்குள் பி ரச்சனை ஏற்பட்ட நிலையில் ரூபஸ்ரீயை அடிக்கடி சந்தித்து தொ ந்தரவு செய்து வந்தேன். சம்பவத்தன்று ரூபஸ்ரீ வீட்டுக்கு போய் அவரை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூ ழ்கடித்து கொ ன்றேன்.

அதன்பிறகு ச டலத்தை காரில் கொண்டு சென்று க டலில் வீசினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் பொலிசார் தீவிர வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.