திருமணமான சில மணி நேரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

488

திருமணமான சில மணி நேரத்தில்…

தமிழகத்தில் திருமணம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே க டத்திச் செல்லப்பட்ட காதல் மனைவியை மீ ட்டுத்தரக்கோரி கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மெய்யப்பன் என்பவரும் சரளை சண்முகபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஜீவிதாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்காததால், வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துக்கொண்டனர். தகவல் அறிந்து வந்த பெண் வீட்டார், இருவரையும் க டுமையாக தாக்கிவிட்டு ஜீவிதாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் செய்வதறியாது திகைத்து அ திர்ச்சியடைந்த மெய்யப்பன், தனது மனைவியை மீட்டு தருமாறு காவல் நிலையத்தில் கண்ணீருடன் கோரியுள்ளார்.

பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்டதால் கோ பமடைந்த பெற்றோர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக மெய்யப்பன் வே தனை தெரிவித்துள்ளார்.