பெண் பொலிஸார் சு ட்டுக் கொ ல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்!!

420

வழக்கில் புதிய திருப்பம்

ஒருதலைக் காதலால் பெண் உதவி ஆய்வாளரை, ஆண் உதவியாளர் ஒருவர் து ப்பாக்கியால் சு ட்டு கொ ன்றுவிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ப்ரீத்தி அஹ்லவத் (26), நேற்று பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

இரவு 9:30 மணியளவில் மெட்ரோ நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ம ர்ம ந பரால் து ப்பாக்கியால் சு ட்டுக் கொ லை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், உ டலை கைப்பற்றி பிரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவ இடத்திலிருந்து மூன்று து ப்பாக்கி தோ ட்டாக்களையும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி வி சாரணையை துவக்கினர்.

இதற்கிடையில், மற்றொரு காவல் ஆய்வாளரான தீபான்சு ரதி, அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் தனது காரில் து ப்பாக்கியால் சு ட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தீபான்சு ஒருதலைப்பட்சமாக ப்ரீத்தியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருடைய காதலை ப்ரீத்தி ஏற்க மறுத்ததால், ஆ த்திரத்தில் மூன்று முறை து ப்பாக்கியால் சு ட்டுக் கொ லை செய்திருப்பது வி சாரணையில் தெரியவந்துள்ளது.