பாசமாக வளர்த்த ம களையும், ம கனையும் கொ ன்றுவிட்டு ரயில்முன் பா ய்ந்த த ந்தை!!

1658

த ந்தை

அதிக மன அ ழுத்தத்தை எதிர்கொண்ட டெல்லியை சேர்ந்த த ந்தை ஒருவர், பாசமாக வளர்த்த தனது இ ரண்டு கு ழந்தைகளையும் கொ ன்றுவிட்டு ர யில்முன் பா ய்ந்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த 44 வயதான மதுர் மலானி என்பவர் தனியார் காகித தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரூபாலி என்கிற மனைவியும், 14 வயதில் சமிக்ஷா என்கிற மகளும், 6 வயதில் ஷ்ரேயன்ஸ் என்கிற மகனும் இருந்தனர்.

மலானி பணிபுரிந்து வந்த தொழிற்சாலை 6 மாதங்களாக மூடப்பட்டு இருந்ததால், அதிக மன அ ழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார். குடும்பத்தை அவருடைய பெற்றோரே கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மதியம் 3 மணியளவில் ரூபாலி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டார். மாலை 6.45 மணியளவில் வீடு திரும்பிய அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், வீட்டு உரிமையாளரிடம் மாற்று சாவியை வாங்கிக்கொண்டு கதவை திறந்துள்ளார்.

அப்போது அவருடைய இரண்டு கு ழந்தைகளும் ப டுக்கையில் இ றந்த நி லையில் கி டந்துள்ளனர். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரிடம் வி சாரணை மெற்கொண்டபோது, க ணவரின் பொறுப்பிலே கு ழந்தைகளை ஒப்படைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் மாலை 5.40 மணிக்கு ஹைதர்பூர் மெட்ரோ நிலையம் அருகே ஒருவர் த ற்கொ லை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் வந்திருந்தது. அதன்பேரில் அங்கு சென்ற பொலிஸார், உ டலை கைப்பற்றி வி சாரணை மேற்கொண்ட போது, மதுர் மலானி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், கு ழந்தைகளை கொ ன்றுவிட்டு மதுர் மலானி த ற்கொ லை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.