கல்லூரி வளாகத்தின் முன் உ யிருடன் பெ ட்ரோல் ஊ ற்றி எ ரிக்கப்பட்ட பே ராசிரியை உ யிரிழப்பு!!

493

கல்லூரி வளாகத்தின் முன்..

ஒருதலைக் காதல் விவகாரத்தில் உ யிருடன் பெ ட்ரோல் ஊ ற்றி எ ரிக்கப்பட்ட கல்லூரி வி ரிவுரையாளர் இன்று மருத்துவமனையில் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வி ரிவுரையாளராக பணிபுரிந்து வந்த அங்கிதா பிசுடே (25) என்பவர், கடந்த திங்கட்கிழமையன்று காலை 7.15 மணியளவில் தனது கல்லூரி வளாகத்தின் முன் ம ர்ம ந பரால் பெ ட்ரோல் ஊ ற்றி எ ரிக்கப்பட்டார்.

அவருடைய அ லறல் ச த்தம் கேட்டு ஓ டிவந்த பொதுமக்கள் வேகமாக மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வி சாரணை மேற்கொண்ட பொலிஸார், சம்பவம் நடைபெற்ற அன்றே விக்கி நாக்ரலே (27) என்கிற இளைஞரை கைது செய்தனர். பக்கத்து வீட்டில் வசித்து வந்த விக்கி ஏற்கனவே திருமணமாகி, 7 மாத குழந்தைக்கு தந்தை என்பதால், அவருடைய காதலை அங்கிதா நிராகரித்துள்ளார்.

அப்படி இருந்தும்கூட, அவர் 3 மாதங்களாக அங்கிதா செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து தொ ல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் எ ரிச்சலடைந்த அங்கிதா அவரை தி ட்டியுள்ளார்.

அதற்கு ப ழிவாங்கும் விதமாகவே விக்கி, பெ ட்ரோல் ஊ ற்றி கொ லை செய்ய முயற்சித்தது வி சாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் 40 சதவீத தீ க்கா யங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அங்கிதா சிகிச்சை ப லனின்றி மருத்துவமனையில் உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.