வீடியோ அழைப்பில் பேசி கொண்டிருந்த ம னைவியை சு ட்டுக் கொ ன்ற க ணவன் : இ றப்பதற்கு முன்னர் பேசிய வார்த்தை!!

2402

வீடியோ அழைப்பில்..

இந்தியாவில் வீடியோ அழைப்பில் பேசி கொண்டிருந்த ம னைவியை க ணவன் சு ட்டுக் கொ ன்ற ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தின் குருகிராமை சேர்ந்தவர் சுனில் கோத்ரா.

இவர் மனைவி முனேஷ். முனேஷ் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பில் உள்ளார். முனேஷ்க்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக அவர் கணவர் சுனிலுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

அவர் அடிக்கடி கட்சி விடயம் தொடர்பாகவும், உறவினர்களிடமும் போன் பேசினால் கூட சுனில் சந்தேகப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு தனது சகோதரியுடன் வீடியோ அழைப்பில் முனேஷ் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுனில் ம னைவியின் மா ர்ப்பு ப குதியை நோக்கி து ப்பாக்கியால் இருமுறை சு ட்டார்.

வ லியால் து டித்த முனேஷ், க ணவர் தன்னை சு ட்டுவிட்டார் என சகோதரியிடம் கூறியபடியே உ யிரை வி ட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் முனேஷ் வீட்டுக்கு வந்து சடலத்தை கைப்பற்றினார்கள்.

பின்னர் பி ரேத ப ரிசோதனை செய்யப்பட்ட உ டல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பொலிசார் கூறுகையில், உரிமம் பெற்று வைத்திருந்த து ப்பாக்கியால் சுனில், மனைவியை சு ட்டு கொ ன்றுள்ளார். த லைம றைவாக உள்ள அவரை தே டி வருகிறோம் என கூறியுள்ளனர்.