பொது வெளியில்
சோமாலியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய வழக்கில், இரண்டு கு ற்றவாளிகளுக்குஇன்று பொதுவெளியில் து ப்பாக்கியால் சு ட்டு ம ரண த ண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சோமாலியாவை சேர்ந்த ஆயிஷா இலியாஸ் என்கிற 12 வயது சிறுமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஒரு சந்தையில் இருந்து க டத்தப்பட்டு பா லியல் ப லாத் காரம் செய்யப்பட்டு, க ழுத்தை நெ ரித்து கொ லை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு மே மாதம் கைது 10 பேரை செய்தனர். சி றுமிக்கு நீதிகேட்டு நாடுமுழுவதும் போ ராட்டம் வெ டித்ததோடு மட்டுமில்லாமல், உலகநாடுகளை சேர்ந்த பல இணையதளவாசிகள் #JusticeForAisha என்கிற ஹாஸ்டேக் மூலம் கருத்துப்பதிவிட்டு வந்தனர்.
அ திர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தில் கு ற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட பின்னர், சோமாலியாவின் வடக்கு கடற்கரையில் உள்ள பொசாசோ நகர சதுக்கத்தில் அப்திபாதா அப்திரஹ்மான் வர்சமே மற்றும் அப்திசாகூர் முகமது டிஜ் ஆகியோருக்கு இன்று பொதுவெளியில் து ப்பாக்கியால் சு ட்டு ம ரண த ண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கு ற்றவாளியாகக் கருதப்பட்ட வார்சாமின் சகோதரர் அப்திசலம் அப்திரஹ்மானும் ம ரண த ண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக அவரது வழக்கு மறு மதிப்பீடு செய்யப்பட உள்ளது.