கொரோனா வைரஸ் ப யத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட நபர் : தவிக்கும் குடும்பம்!!

503

கொரோனா வைரஸ்..

இந்தியாவில் கொவிட்-19 என புதிய பெயர் வைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பயத்தில் நபர் ஒருவர் த ற்கொ லை செய்துக்கொண்டது குடும்பத்தினரை மீளா துயத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றி கொவிட்-19 இன்று 28 நாடுகளுக்கு பரவியுள்ளது. பிப்ரவரி 9ம் திகதி வரை சுமார் 1,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 9ம் திகதி மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 3 பேர் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு தீவிர க ண்காணப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தப்பட்டு க ண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதான பாலா கிருஷ்ணா என்ற நபர், தனக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக ச ந்தேகமடைந்து த ற்கொ லை செய்துள்ளார். நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க அவர் த ற்கொ லை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

கொவிட்-19 நோய்க்கு சீனாவில் மட்டும் 1,113 பேர் ப லியாகியுள்ள நிலையில், சீனாவுக்கு வெளியே, ஹொங்கொங்கில் ஒருவரும், பிலிப்பைன்ஸில் ஒருவரும் உ யிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.