வீட்டில் அ ழுகிய நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்ட நால்வர் : சிக்கிய கடிதம்!!

457

சிக்கிய கடிதம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வீட்டில் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ள நிலையில் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தைபரம்பத் வினோத் (44). இவர் மனைவி ரேமா (38). தம்பதிக்கு நயனா என்ற 17 வயது மகளும், நீரஜ் என்ற 9 வயது மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நால்வரின் ச டலங்களும் அ ழுகிய நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர்களது வீட்டிலிருந்து பொலிசாரால் கைப் பற்றப்பட்டது.

ச டலங்கள் கைப்பற்றப்பட்டதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே மூவரும் உ யிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், தவறு செய்தவர்களை தவிர அனைவரையும் மன்னிக்கிறோம் என எழுதப்பட்டுள்ளது. நால்வரின் ச டலங்களுக்கும் பி ரேத ப ரிசோதனை செய்யப்பட்டு இறுதிச்சடங்குகளும் நடத்தப்பட்டன.

வினோத் மற்றும் குடும்பத்தார் எந்த விதமான நிதி நெ ருக்கடியிலும் இல்லை என அவர்கள் உறவினர்கள் கூறியுள்ளது பொலிசாருக்கு இந்த ம ர்ம ம ரணத்தில் ச ந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது தொடர்பில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.