குடும்ப தகராறில் அரங்கேறிய சோகம் : 8 மாத க ர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

244

8 மாத க ர்ப்பிணி மனைவி…..

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சோபனா. சோபனா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

கணவன் – மனைவிக்கிடையே அவ்வப்போது கு டும்ப த கராறு ஏ ற்பட்டு வ ந்ததாக தெ ரியவருகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இவர்களுக்குள் வழக்கம்போல த கராறு ஏ ற்பட்டுள்ளது.

இதில் வா க்குவாதம் ஏ ற்பட்டு த கராறாக மு ற்றியுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆ த்திரத்தில் மணிகண்டன் தனது ம னைவியை தா க்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த சோபனா சம்பவ இடத்திலேயே ம யங்கி விழுந்த நிலையில்,

சோ பனாவின் அ லறல் ச த்தம் கே ட்டு வி ரைந்த அ க்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர்.

சோபனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்,

சோபனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.