ஊ ரடங்கை த ளர்த்திய மாகாணம்… ஒரே நாளில் உ ச்சம் பெற்ற பா திப்பு: க லக்கத்தில் நிர்வாகம்!!

361

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கடந்த 24 மணி நேரத்தில் 15,299 புதிய கொரோனா வைரஸ் பா திப்புகளை பதிவு செய்துள்ளது.

இது மொத்த அமெரிக்காவின் தினசரி கொரோனா தொ ற்றுநோய் பா திப்புகளில் கால் பகுதியாகும்.

அமெரிக்க மக்கள்தொகையில் வெறும் 7% மட்டுமே உள்ள புளோரிடா மாகாணம், கலிபோர்னியாவின் முந்தைய தினசரி கொரோனா தொ ற்று சா தனையை மி ஞ்சியுள்ளது.

மே மாதத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீ க்கத் தொ டங்கிய புளோரிடா, சு ற்றுலா மற்றும் வயதான மக்கள் தொகை கா ரணமாக பா திக்கப்படக்கூடியதாக தற்போது நி ரூபிக்கப்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, புளோரிடா மாகாணாம் ஒரு நாடாக இருந்திருந்தால், த ற்போதைய சூ ழலில் உலகில் நான்காவது இடத்தில் இருந்திருக்கும். புளோரிடாவில் உள்ள 40 க்கும் மேற்பட்ட ம ருத்துவமனைகள், அவர்களின் தீ விர சி கிச்சை வசதிகள் முழுவதும் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குடியரசுக் கட்சி ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கடந்த மாதம் மீண்டும் சில ம துக்க டைகளை மூ ட உத் தரவிட்ட போதிலும் புளோரிடாவில் கொரோனா ப ரவல் தொடர்ந்து அ திகரித்து வருகிறது.

இதனிடையே, வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் உயர் ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபவுசி, மா நிலத்தில் ஊ ரடங்கு த ளர்த்தப்படுவதை க டுமையாக விம ர்சித்திருந்தார், நோ ய்த்தொற்றுகள் குறித்த தகவல்கள் இந்த நடவடிக்கையை ஆத ரிக்கவில்லை என்று கூறினார்.

இருப்பினும் ஆளுநர் டிசாண்டிஸ் மாஸ்க் அணிவதை கட் டாயமாக்க மறு த்துவிட்டார்.

மாஸ்க் பயன்பாட்டின் பி ரச்சினை அமெரிக்காவில் மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது, அவற்றை அணிய வேண்டியது தனிப்பட்ட சு தந்திரத்தை ஆக் கிரமிக்கிறது என்று ஒரு சாரார் கூறியுள்ளனர்.

மாஸ்க் அணிய க ட்டாயப்படுத்துவது மற்றும் பிற கொரோனா வைரஸ் நடவடி க்கைகளுக்கு எ திராக பல மாநிலங்களில் ஆ ர்ப்பாட்டங்கள் முன் னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.