22 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான உ றவு: அந்த முதல் கா தலை மறக்க மு டியாமல் தற்போது தேடும் சுவிஸ் பெண்மணி!!

358

சுவிட்சர்லாந்தின் Triesen பகுதியில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்து ஓராண்டு காலம் கா தலித்த ந பரை பெண் ஒருவர் தற்போது தே டி வருகிறார்.

24 வயதான கொரினாவும் 31 வயதான பீற்றரும் 22 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக ட்ரைசனில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்துள்ளனர்.

அன்றைய தினம் இருவரும் ஒன்றாக உணவருந்தி ம கிழ்ந்ததுடன், அதே நாளில் நடன அரங்கில் வைத்தும் சந்தித்துள்ளனர். அந்த இரவு மு ழுவதும் நடன அ ரங்கில் இருவரும் ஆடி ம கிழ்ந்துள்ளனர். இ தனையடுத்து இருவரும் நெ ருக்கமாக ப ழகியுள்ளனர்.

அந்த நேரத்தில் பீற்றர் ரோர்சாக்கில் வசித்து வந்துள்ளார், கொரினா வோரார்ல்பெர்க்கில் வசித்து வந்தார். பெரும்பாலும் இவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள வா ய்ப்பை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் இந்த உ றவு ஓராண்டு காலம் மட்டுமே நீ டித்துள்ளது. பின்னர் கொரினா மற்றும் பீற்றர் வேறு நபர்களைக் கா தலித்து, இருவரும் தங்கள் சொ ந்த குடும்பங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த நிலையில் கொரொனா Liechtenstein பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். மட்டுமின்றி அதன் பின்னர் இருவரும் ச ந்திக்கவே இல்லை என குறிப்பிட்டுள்ளார் கொரினா.

இதனிடையே, 2018 ஆம் ஆண்டு கொரினா தி டீரென்று எ திர்பாராத வி தமாக மீண்டும் பீற்றரை சந்தித்துள்ளார். க ணவருடன் இருந்த கொரினா பீற்றரை தனியாக சந்தித்து, தங்கள் நட்பை மீண்டும் புதிப்பித்துக் கொண்டுள்ளார். மட்டுமின்றி, பீற்றரின் தொலைபேசி இலக்கத்தையும் கொரினா பெற்றுள்ளார்.

அந்த நேரத்தில் கொரினா இன்னொருவருடன் தி ருமண பந்தத்தில் இருந்தார். மட்டுமின்றி பீற்றரின் தொலைபேசி எண்ணையும் கொரினா த வறவிட்டார்.

இருப்பினும், பீற்றரை அவரால் மிக சாதாரணமாக மறக்க முடியவில்லை. தற்போது தி ருமண பங்தம் முறிந்து ஒன்றரை ஆண்டுகளாக தனியாக இருக்கும் கொரினா தமது முதல் கா தலரான பீற்றரை சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

தொலைத்த தமது கா தலுக்காக முதல் மு யற்சியை தமது ப ங்கிற்கு எடுத்துள்ளதாக கூறும் கொரினா, காலம் உரிய பதிலை த ரட்டும் என காத்திருக்கிறார்.