மனிதம் கா க்க வந்த நாயின் செ யல் ஒன்று இணையத்தில் வை ரலாகி வருகின்றது.
அனைத்து உ யிர்களிடம் அ ன்பு செலுத்த வேண்டும் என தெளிவான சி ந்தையுடன் செயல்பட்ட நாய்க்கு பா ராட்டுக்கள் கு விந்து வருகின்றது.
நாய் ஒன்று தனது வ ளர்ப்பாளருடன் சென்று கொண்டிருக்க எ திரே கண் தெ ரியாத நபர் ஒருவர் வருகின்றார்.
அவரை கண்டதும் வளர்ப்பாளர் கடந்து செல்ல நாய் மட்டும் அவருக்கு எ திரே இருந்த மரத்தால் செய்யப்பட்ட த டையை ந கர்த்தி வைக்கின்றது.
Humanity
pic.twitter.com/cjXdfpa8zi— CP Pune City (@CPPuneCity) July 4, 2020
நாயின் இந்த செயலை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.