பிளஸ் 2-வில் அதிக மார்க்…தாயின் சேலையில் தூ க்கில் தொங்கிய மாணவன்! ச டலத்தை க ட்டிப்பிடித்து க தறிய பெற்றோர்!!

283

த மிழகத்தில் அரசு பள்ளி ஒன்றில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன், தாயின் சேலையில் தூ க்கு மா ட்டி த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் பெரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொட்டராமடுகு பகுதியை சேர்ந்த தம்பதி பாலாஜி-சுமதி. இவர்களுக்கு அசோக் குமார் என்ற 18 வயதில் மகன் உள்ளார். அசோக்குமார், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இதையடுத்து நே ற்று த மிழகம் மு ழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தி டீரென்று அறிவிக்கப்பட்டது. இதில் வழக்கம் போல் ப சங்களை விட, பெண்களே அதிக தே ர்ச்சி சதவீதம் பெற்றனர். இருப்பினும், அசோக்குமார் பள்ளியில் முதல் மாணவனாக தே ர்ச்சி பெற்றார். அரசு பள்ளியில் இவர்தான் முதல் ம திப்பெண் எடுத்துள்ளார்.

இருப்பினும், தான் எ திர்பா ர்த்த மதிப் பெண் கிடைக்காத கா ரணத்தினால், மிகுந்த வே தனையில் அசோக் இருந்துள்ளார். ஒருகட்டத்தால், இதை தா ங்கி கொ ள்ள மு டியாத அவர், வீட்டுக்கு பக்கத்தில் இருருக்கும் மாந்தோப்பிற்கு சென்று, தாயின் சேலையால் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொ ண்டார்.

மகன் முதல் ம திப்பெண் எடுத்துவிட்டான் என்று பெற் றோர் ம கிழ்ச்சியாக இருந்த நி லையில், அவர் த ற்கொ லை செய்து கொ ண்டதைக் க ண்ட அ வரின் பெற்றோர் மா ணவனின் பெ ற்றோர் அவரின் ச டலத்தை க ட்டிப்பிடித்து க தறி அ ழுதது அங்கிருந்தவர்களை க ண்ணீர் க டலில் ஆ ழ்த்தியது. இந்த ச ம்பவம் குறித்து உ டனடியாக ச ம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அசோக்கின் உ டலைக் கை ப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.