நான் சா வதற்கு பேய் தான் காரணம்! த ற்கொ லைக்கு முன் இ ளம் பெண் எழுதியிருந்த க டிதத்தில் இருந்த ந ம்ப மு டியாத த கவல்!!

248

தமிழகத்தில் த ற்கொ லை செய்து இளம் பெண் ஒருவர் தன்னை பே ய் மி ரட்டுவதாக கூறி, க டிதம் எ ழுதி வைத்து விட்டு த ற்கொ லை செய்து கொ ண்ட ச ம்பவ ம் அ திர் ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

தி ண்டுக்கல் மா வட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கி ராமத்தை சேர்ந்தவர் கோபி. கூ லி வேலை செய்து வ ரும் இவருக்கு இரண்டு ம கள்கள் மற்றும் ஒரு ம கன் உள்ளனர்.

இந்த த ம்பதியின், மூ த்த ம களான லத்திகா கோ வை அ ரசு ம ருத்துவக் கல்லூரி ம ருத்துவம னையில் ந ர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

த ற்போது கொரோனா கா ரணமாக வி டுமுறைக்காக வீட்டில் த ங்கியிருந்த இ வர் வீட்டில் யாரிடமும் சரியாக பே சாமல் இருந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இவரின் பி றந்த நாளின் பொது கூட, அவர் யாரிடமும் ச ரியாக பே சவில்லை. இந்நிலையில் தான், நே ற்றிரவு லத்திகா தி டீரென்று தூ க்கிட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.

இச்சம் பவம் குறித்து வேடசந்தூர் பொ லிசா ருக்கு தெ ரிவிக்கப்பட்டதால், பொ லிசா ர் உடலைக் கைப்பற்றி பி ரேதபரிசோ தனைக்கு அனுப்பி வைத்து, அவரின் அ றையில் சோ தனை மே ற்கொண்டுள்ளனர்.

அப்போது, கடிதம் ஒன்று இ ருந்துள்ளது. அதில் த ன்னுடைய தற் கொ லைக்கு என்ன கா ரணம் என்பது குறித்து, அவர் பென்சில் மூ லமாக அதில் எ ழுதியி ருந்தார். அப்பா. அ ம்மா யாரோ எ ன்னை ப யமுறு த்துராங்க. அப்பா இரவு மு ழுவதும் தூ க்கம் இ ல்லை. என்ன சாக வானு கூ ப்பிடுறாங்க. இதை சொன்னா எ ல்லாரையும் கொ ல்லுவேன் என்று சொல்லுது அந்த பேய். என்ன சாக கூ ப்பிடுது என்னை ஏதாவது பண்ண சொ ல்லுதுபா இ ல்லைனா ந ம்ம கு டும்பத்தை அ ழிப்பேன்னு சொ ல்லுதுபா.

யாரோ உங்களை வ சியம் ப ண்ணனும்னு நி னைக்கிறாங்க என் னோட பொருள் நான் பயன்படுத்திய எதுவும் தயவு செய்து வீட் டில் வை க்க வே ண்டாம். எல்லாம் நன்மைக்கே தம்பி த ங்கச்சி நீங்க அப்பா அ ம்மாவை நல்லா பா த்துக்கங்க. ல வ் யூ மை பே மிலி என்று எ ழுதி வை த்துள்ளார்.

இதனால் பொ லிசார் இது உ ண்மையில் லத்திகா தான் எ ழுதினாரா? அல்லது வேறு எதுவும் நடந்திருக்குமா? என்ற கோணத்தில் விசா ரணை மே ற்கொண்டு வருகின்றனர்.