கொ ரோனா நோ யாளிகளை கா ப்பாற்ற நடிகர் விஜய் சேதுபதி வி டுத்துள்ள வே ண்டுகோள்!

220

இ ந்தியாவில் கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டவர்களுக்கு சி கிச் சை அ ளிக்க பி ளாஸ்மா முறை பி ன்பற்ற ப்பட்டு வருகிறது.

இதனால் தொ ற்றில் இருந்து வி டுபட்டவர்கள் பிளாஸ்மா தா னம் செ ய்ய வே ண்டும் என பல த ரப்பினர் கோ ரிக்கை வைத்து வருகின்றனர்.

அவ்வ ரிசையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்ட மக் களுக்கு பி ளாஸ்மா தா னம் செ ய்ய வேண்டும் என வே ண்டுகோள் வைத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், “க ருணையும் பச்சாதாபமும் இந்நேரத்தில் மிகவும் அ வசியம். கொ ரோனாவிலிருந்து கு ணமடைந்தவராக நீ ங்கள் இருந்தால் தய வுசெய்து பி ளாஸ்மா தா னம் செய்து கொ ரோனா தொ ற்றால் பா திக்கபட்டவர்களுக்கும், மருத் துவர்களு க்கும் உ தவி செ ய்யுங்கள்.

இதன் மூலம் பல உ யிரை கா ப்பாற்ற மு டியும்” என அவர் கூ றியுள்ளார்.