கந்த சஷ்டி க வசம் குறித்து அவதூறு ப ரப்பியதாக கறுப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனல் மீது பு கார் அ ளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மத்திய கு ற்றப்பி ரிவு பொ லிசா ர் நடத்திய வி சார ணையில் செ ந்தில்வாசன் என்பவர் கை து செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய சுரேந்திரன், புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் கா வல்நிலையத்தில் ச ரணடை ந்தார்.
இதுகுறித்து டுவிட் செய்துள்ள மக்கள் நீ தி மய்யத்தின் த லைவர் கமல்ஹாசன், தன் ந ம்பிக்கைகளை பிறர் மேல் தி ணிக்காமல், பிறரைக் கா யப்படுத்தாது இயைந்து வாழும் ச மூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட ச மூகம்.
தன் ந ம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் கா யப்படுத்தாது இயைந்து வாழும் சமூ கம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட ச மூகம். இன்று ந ம்பிக்கைகளின் பெ யரால் நடக்கும் வெ றுப்பு அ ரசியலும்,
பிரிவினைவாதமும் நம் அ டையாளமல்ல. பி ரித்தாளும் சூ ழ்ச்சியால் த மிழர் மீது எந்தச் சா யமும் பூச முடியாது.
தன் நம் பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் கா யப்படுத்தாது இயைந்து வா ழும் ச மூகம் தான் அ றிவார்ந்த, மேம்பட்ட ச மூகம். இன்று ந ம்பிக்கைகளின் பெ யரால் நடக்கும் வெ றுப்பு அ ரசியலும், பி ரிவினைவாதமும் நம் அ டையாளமல்ல. பி ரித்தாளும் சூ ழ்ச்சியால் த மிழர் மீது எந்தச் சா யமும் பூச முடியாது.
— Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2020
இன்று ந ம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெ றுப்பு அ ரசியலும், பி ரிவினைவாதமும் நம் அ டையாளமல்ல. பி ரித்தாளும் சூ ழ்ச்சியால் த மிழர் மீது எந்தச் சா யமும் பூ ச முடியாது என தெரிவித்துள்ளார்.