டிக்டாக் மூலம் உ ளவு பார்கிறதா சீனா? டிரம்ப் அ திரடி ந டவடிக்கை: வெளியான காரணம்!!

453

டிக்டாக்……

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் த டை வி திக்கப் படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

சீன உ ளவுத்துறையின் ஒரு கருவியாக இந்த டிக்டாக் செயலி இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் க வலை தெரிவித்தை அடுத்து டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியை மோ சமா ன நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என சமீபத்திய வாரங்களில் அமெரிக்க அதிகாரிகளும் அ மைச்சர்களும் கு ற்றம்சாட் டினர். ஆனால் டிக்டாக் நிறுவனம் சீன அரசாங்கத்துடன் எந்த தொடர்பையும் ம றுத்து ள்ளது.

இந்நிலையில், டிக்டாக் செ யலியை அமெரிக்காவில் த டை செய்கிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவசரகால பொருளாதாரம் அல்லது நிர்வாக உத்தரவைப் பயன்படுத்தி சனிக்கிழமைக்குள் நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறினார். அமெரிக்காவின் தேசிய பா துகா ப்பை பா திக்கும் ஒப்பந்தங்களை வி சாரி க்கும் அமெரிக்காவில் வெளிநாட்டு மு தலீட்டு க்கான குழு (சி.எஃப்.ஐ.யு.எஸ்) ம திப்பா ய்வு செய்ததைத் தொடர்ந்து டிரம்பின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.