யா னையி டமிருந்து த ப்பித்து ஓ டும் போது… நொடிப்பொழுதில் நடந்த து யர ச ம்ப வம்!!

247

கேரளா…..

கேரளாவில் யா னையிடமிருந்து தப்பித்து ஓடும் போது கையிலிருந்து கு ழந் தை த வறி வி ழுந்து ம ரண டைந்த ச ம் பவம் ந டந்துள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாகாணத்தில் இருக்கும் ஆனமட எஸ்டேட்டில் பணியாற்றுபவர் ராமசந்திரன்(வயது 39), இவரது மகன் ரனிஷ்(வயது 3), மருமகள் சரோஜினி(வயது 16).

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7 மணியளவில் பணியை மு டித்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது, யா னை நிற்பதை பார்த்துள்ளார்.

யாரை துரத்த தொடங்கியதும் மகனை தூ க்கிக் கொ ண்டு ஓடியுள்ளார், இவர் ஒரு பாதையிலும், சரோஜினி ஒரு பாதையில் ஓடினர்.

அப்போது எ தி ர்பாராதவிதமாக ரனிஷ் கையிலிருந்து ந ழுவி வி ழுந்ததில் க ல்லில் மோ தி யுள்ளான், இதில் அவனது தலையில் ப ல த்த கா யம் ஏற்பட ச ம் பவ இடத்திலேயே உ யிரி ழந்தான்.

யா னை து ரத் தியதால் தன் மகனை இ ழ ந்த து க் கம் தாங்காமல் ராமச்சந்திரன் க த றி அ ழு துள் ளார்.