காசோலையை வீட்டிலேயே அ ச்ச டி த்து ரூ.1 கோடி மதிப்பிலான போர்ஷ் காரை வாங்கிய நபர்!!

377

அமெரிக்கா…

அமெரிக்காவில் தனது சொந்தக் கணினியில் போ லி காசோலைகளை அ ச்ச டித் து ரூ. 1 கோடி மதிப்பிலான போர்ஷ் காரை வாங்கிய நபரை பொ லி சா ர் கை து செய்துள்ளனர்.

குறித்த நபர் விலையுயர்ந்த மேலும் 3 ரோலெக்ஸ் கடிகாரங்களை வாங்கிய போது பொ லி  சா ரி டம் சி க்கி யு ள்ளார்.

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மா கா ணத்தைச் சேர்ந்தவர் 42 வயதான கேஸே வில்லியம் கெல்லி. இவர் தனது வீட்டு கணினியில் அ ச்ச டி த்த காசோலையைக் கொடுத்து சுமார் 140,000 டொலர் மதிப்பிலான புதிய போர்ஷ் 911 காரை ஜூலை 27ஆம் திகதி வாங்கியிருக்கிறார்.

அவர் கொ டு த்த காசோலை போ லி யா னது என கண்டுபிடித்த நிலையில் வால்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு பு கா ர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி அந்த போர்ஷ் கார் தி ரு ட ப் பட்டது எனவும் பு கா ரில் குறிப்பிடப்பட்டது.

ஆனால் அத்துடன் அந்த நின்றுவிடவில்லை, போ லி காசோலையில் காரை வாங்கிய ஒருநாள் க ழி த்து, கெல்லி மற்றொரு போ லி காசோலையைக் கொடுத்து மூன்று ரோலெக்ஸ் கடிகாரங்களை வாங்கியுள்ளார்.

கடிகாரங்களை விற்பனை செய்த நிறுவனமே, அந்த காசோலைகள் போ லி என கண்டறிந்து ஷெரிப் அலுவலகத்திற்கு பு கா ர் அளித்துள்ளனர். இதனிடையே கார் வி வ கா ர த்தில் ஏற்கனவே கை து செய்யப்பட்ட கெல்லி,

ஜெர்மன் ஸ்போர்ட்ஸ் காரின் அருகில் நின்று போஸ் கொடுப்பதை பொ லி சா ர் படமெடுத்து வெளியிட்டனர்.

அ வ ர்மீது தற்போது வ ழக் கு பதி வு செய்து அவரிடமிருந்து பல போ லி காசோலைகளையும் நோட்டுகளையும் பெற்றதாக பொ லி  சா ர் தெரிவித்துள்ளனர்.