மும்பையில்….
மும்பையில், கனமழை பெய்துவருவதால் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி மறைந்துள்ளது. சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரில் வாகனங்கள் மழைநீரில் நீந்திசெல்வதுபோல் சென்றுவருகிறது. மக்களும் க டும் சி ரமத் திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மும்பையில் மேலும் மழை பெய்யக்கூடும் எனவும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூ ழ்ந்துள்ளநிலையில் மக்கள் பெரிதும் சி ர ம ப்ப ட்டுவருகின்றனர்.
ஆனால், இத்தகைய சி ர மமா ன சூழலையும் மிகவும் ஜா லி யாக எடுத்துக்கொண்டு 2 இளைஞர்கள் செய்துள்ள கா ரியம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
அது என்னவென்றால், சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் மிதக்கும் வகையிலான ப டு க்கை ஒன்றில் இளைஞர்கள் இருவர் படுத்துக்கொண்டு,ஒருவருடன் ஒருவர் ஜாலியாக பேசிக்கொண்டு சாலையில் மி த ந்து செல்கின்றனர்.
‘Tu chill maar, tension na le’
Mumbai style pic.twitter.com/HfLBSlsov7— Cherry Dimple (@realshailimore) August 6, 2020
இந்த சூழலிலும் இவ்வளவு ஜாலி தேவையா என நெட்டிசன்கள் காமெடியாக கமெண்ட் செய்துவருகின்றனர்.