வடகொரியாவில் வெள்ளத்தால் பே ரழி விற்குள்ளான கிராமத்திற்கு கிம் எப்படி போயிருக்கார் பாருங்க! கமெராவில் சி க்கிய புகைப்படம்!!

328

கிம் ஜாங்……..

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வெ ள்ளத்தால் க டு ம் சே த த் தை சந்தித்த கிராமத்திற்கு விலையுயர்ந்த காரில் சென்ற புகைப்படம் வெளியாகி அதிகமாக ப கி ரப்பட்டு வருகிறது.

வடகொரியா அதிபர் என்ன செய்தாலும் அது செய்தியாக மா றி விடும். ஏனெனில் அவரின் ந டவடிக்ககள் எ ல்லாம் அ தி ர டியாக இருக்கும், இல்லையெனில் ச ற் று வி த்தி யாசமாக இருக்கும்.

த ண் ட னைகள் மிகவும் ப ய ங்க ரமாக இருக்கும். இதன் காரணமாக அவரை ச ர்வா திகாரி என்று கூறுவர்.

இந்நிலையில், அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் வெ ள் ளத்தால் பே ர ழி ற் குள்ளான கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் வி லையர்ந்த காரான Lexus LX 570-யில் சென்றுள்ளார். ஒரு வெ ள்ளம் நிறைந்த பகுதிக்கு அவர் இப்படி ஒரு விலையுயர்ந்த காரில் சென்றுள்ளார்.

ச மீபத்தில் அங்கு பெ ய்த க னமழை காரணமாக சுமார் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் நீ ரில்  மூ ழ் கி யதால், தனது வருகையின் போது, கிம் சிறப்பு தானியங்களை வெ ள்ளத்தால் பா தி க் கப்பட்டவர்களுக்கு அனுப்பவும், சே த மடைந்த இடங்களை மீண்டும் க ட் டியெழுப்ப சிமெண்ட் போன்ற தேவையான பொருட்களைப் பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) தெரிவித்துள்ளது.

வெ ள் ளத்தால் பா தி க்கப்பட்ட மக்களுக்கு வி ரைவாக தேவையான பொருட்கள், ம ரு ந்து கள் மற்றும் பிற தேவைகளை விரைவாக வ ழங் குவ தற்கு மு ன்னுரிமை கொ டு க்க ப்படும் என்று கூறியுள்ளார்.

பா தி க்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மாநில வி வ கார ஆணையத்தின் தலைவரின் இருப்பு உணவு தானியங்களுடன் வ ழ  ங்குவதற்கான ஆ வ ணத்தை ச ம ர்ப்பிக்க அவர் ச ம் பந்தப்பட்ட து றைக்கு கிம் உ த்தரவிட்டுள்ளார்.

ஏ றக் குறைய 730 வீ டுக ளும் 600 ஹெக்டேர் நெல் வயல்களும் வெ ள்ள த்தில் மூ ழ் கியுள்ளதாகவும், 179 வீடுகள் அ ழி க் கப்பட்டுள்ளதாகவும் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிம் இதில் எந்தப் பகுதிக்குச் சென்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர் வியாழக்கிழமை சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஏனெனில் செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாட்களுக்கு ஹுவாங்கே மாகாணத்தில் சிறப்பு க ன மழை எ ச் சரிக்கைகள் வெளியிடப்பட்டதாக மாநில ஊ டகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.