வெளிநாட்டில் படித்து வந்த தமிழர்கள் 4 பேர் ப லி! வெளியான உ யி ரிழந்த இ ளைஞனின் புகைப்படம்!!

313

ரஷ்யாவில் …..

ரஷ்யாவில் நதியில் குளிக்கச் சென்ற தமிழகத்தை சேர்ந்த நான்கு பேர் நீ ரில் மூ ழ்கி உ யி ரிழ ந்த ச ம் பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக். யுனானி ம ருத் துவரான இவர் தன்னுடைய மகான முஹம்மது ஆஷிக்(22)-ஐ, ரஷ்யாவில் இருக்கும் வேலோகிரேட் ஸ்டேட் மெடிக்கல் கல்லூரியில் சேர்த்துள்ளார்.

இதையடுத்து முஹம்மது ஆஷிம் 5-ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், அங்கிருக்கும் வால்கா நதிக்கு குளிப்பதற்காக,

தன்னுடை சக மாணவர்களான சென்னையை சேர்ந்த ஸ்டீபன், ராமு விக்னேஷ் மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோருடன் சென்றுள்ளார்.

அப்போது நதியில் குளித்துக் கொண்டிருந்த போது, எ திர்பார்தவிதமாக நான்கு பேரும் நீ ரில் மூ ழ்கி னர். இதனால் இது குறித்து உடனடியாக பொ லி சா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்பு படையினர் விரைந்த போதும், நான்கு பேரும் நீ ரில் மூ ழ் கி ப ரி தாப மாக உ யிரிழ ந்தனர். ம ரு த்துவம் ப டிக்க சென்ற இடத்தில், நா ன்கு இ ளை ஞர்கள்  உ யிரிழ ந்த ச ம் பவம் கு டும்பத்தினரிடையே மி குந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உ யி ரிழ ந்த முஹம்மது ஆஷிக் புகைப்படம் வெளியாகியுள்ளது.