குரங்கு……
மனிதம் என்பது மனிதர்களில் மட்டும் அல்ல, விலங்கிடமும் உள்ளது என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த காட்சி.
உடைந்து வி ழுந்த மரக்கட்டையில் சி க்கி குரங்கு ஒன்று உ யிறுக்கு போ ராடி கொண்டிருக்கின்றது.
உடனே அருகில் இருந்த நாய் குட்டி ஓடி வந்து இறுதி வரையும் குரங்கை கா ப்பாற்ற போ ராடியுள்ளது.
இறுதியில் குரங்கு தப்பி ஓடியுள்ளது. இந்த காட்சி இணையத்தில் தற்போது தீ யாய் ப ரவி வருகின்றது.
#Awesome ???? pic.twitter.com/56BaxVBdRk
— நா ( கெட்டவன் ) தா ..!! (@BalaSankarTwitZ) August 8, 2020