பிரித்தானியாவில் பட்டப்பகலில் 12 மணிக்கு அ டையாளம் தெரியாத நபரால் நடந்த ச ம்ப வம்! ப த றி போன மக்கள்!!

274

பிரித்தானியா……..

பிரித்தானியாவில் பட்டப்பகலில் டைன் பாலத்தில் இருந்து நபர் ஒருவர் வி ழு ந்த ச ம் பவ த்தில், அந்த நபர் இ ற ந்துவி ட்டதாக பொ லி சார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் Newcastle-ல் இருக்கும் Tyne பாலத்தில், இன்று பிற்பகல் அ டை யா ளம் தெரியாத ந ப ர் தி டீ ரென் று  கீழே வி ழு ந்து ப ரி தாப மா க உ யி ரிழ ந்தர்.

இதை உ று திப டு த்தியுள்ள பொ லிசா ர்  Newcastle மற்றும் Gateshead-ஐ இணைக்கும் Tyne பாலத்தில் பிற்பகல் 12 மணிக்கு இந்த ச ம் பவ ம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ச ம் ப வம் குறித்து பொ லி சாரி ன் செய்தி தொடர்பாள கூறுகையில், இந்த ம ர ண ம்  தொடர்பாக ச ந் தேக த் திற் கிடமான எந்த ஒரு சூழ்நிலையும் இல்லை. இது த ற்போது வி சாரணை யில் உள்ளது.  உ யி ரிழ ந்த நபரின் விபரங்கள் வெளியிடப்படாது. அவரது குடும்பத்தினர் அ டை யா ளம் கண்ட பின்னரே அந்த நபர் குறித்த விபரங்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ச ம்ப வம் காரணமாக அங்கிருந்த மக்கள் அந்த நபர் கீழே வி ழு வ தை பார்த்ததாகவும், அவர்கள் அதை பார்த்து ப த றிவி ட்டதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து இணை யவாசி ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இன்று மதியம் 12 மணியளவில், Newcastle-ன் Tyne பாலத்தில் இருந்து ஒருவர் வி ழு ந் ததாக பொ லிசா ருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடியாக பொ லி சார் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆனால் அந்த நபர் ச ம் ப வ இடத்திலே உ யி ரி ழந் துவிட்டார்.

அந்த நபரை முறையாக அ டை யாளம் காணவும், அவரது உறவினர்களை தொடர்பு கொள்ளவும் வி சா ர  ணைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.