2000 டன் பொருளுடன் கடலில் மூ ழ்கிய ச ரக்கு கப்பல்! 13 மாலுமிகள் கா ணவில்லை!!

273

கப்பல்….

வங்காள விரிகுடாவில் சனிக்கிழமை வங்க தேசத்தின் ஹதியா அருகே ச ரக்கு கப்பல் ஒன்று கடலில் மூ ழ்கிய ச ம்பவம் ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘எம்.வி. அக்தர் பானு’ என்ற கப்பலில் இருந்த 13 மாலுமிகள் கா ணவில்லை என்று வங்க தேச ஊடகம் செ ய்தி வெளியிட்டுள்ளது.

2000 டன் கோதுமையை ஏற்றிச் சென்ற க ப்பல் வங்க தேசத்தின் படேங்கா கடல் கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள ஹதியா அருகே மூ ழ்கியது.

கடலோர கா வ ல்ப டை மற்றும் கடற்படை ஆகியவை தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

கடலோர கா வ ல்ப டையின் மக்கள் தொடர்பு பிரிவு, இப்பகுதியில் கா லநிலை மோ சமாக  உள் ள காரணத்தினால் தங்கள் குழு அந்த இடத்தை அடைய முடிவில்லை என்று கூறினார்.

ச ர்க்கரையை ஏற்றிச் சென்ற மற்றொரு கப்பல் சனிக்கிழமையன்று அதே நேரத்தில் பாஷஞ்சர் அருகே மூ ழ்கி யதாகக் கூறப்படுகிறது,

ஆனால் அதன் குழு உறுப்பினர்கள் மீ ட்கப்பட்டுள்ளனர்.