ஒற்றை த லையுடன் பா ம்பு போல பின்னிப் பி ணை ந்து பிறந்த இ ரட்டை கு ழந் தைகள்! க டு ம் அ தி ர்ச் சியில் உறைந்த ம ரு த்துவர்கள்!!

333

கிருஷ்ணகிரி……..

கிருஷ்ணகிரி அ ர சு ம ரு த்து வ மனையில் ஒற்றை தலையுடன் பா ம் பு  போல ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிறந்த ஆ ண் கு ழ ந்தை கள் ம ரு த் துவர் களையும் மி ர ள வைத்துள்ளது.

கிருஷ்ணகிரி அ ர சு தலைமை ம ருத் து வமனையில் சுகுமாரன் என்பவரின் ம னைவி, சுஷாந்தி பேறுகாலத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்குத்தான், அதிசய ஆ ண் கு ழ ந் தைகள் பி ற ந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று வயிற்று வலி அ திகமாக ஏ ற்பட் டதை தொடர்ந்து ம ரு த்துவர்கள் தீ வி ர சி கி ச் சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சுகப்பிரசவம் செ ய்ய முயற்சித்த நிலையில் வயிற்று வ லி அதிகமாக ஏற்பட்டதால் அ றுவை சி கி ச் சை செ ய்து கு ழ ந் தை யை வெளியே எடுத்தனர். அப்போது, சுஷாந்திக்கு பிறந்தது 2 ஆ ண் கு ழ ந் தை களாம்.

இதனை கண்ட ம ரு த்து வர்கள் மற்றும் ஊழியர்கள் வி ய ந் து போனார்கள். பி ற ந்த கு ழ ந் தை க்கு நான்கு கால்கள் நான்கு கைகள் தனித்தனியே இருந்த நிலையில், தலை மட்டும் ஒன்றாக இ ருந்தது ம ருத்து வர்க ளையே அ தி ர்ச் சியில் உ றை ய வை த்துள்ளது.