கனடாவில் சி று வ னி டம் க வர் ந்து பேசி ப ள் ளி ஆசிரியர் செய்த மோசமான செயல்! புகைப்படத்துடன் வெளியான பின்னணி!!

258

கனடா………

கனடாவில் சி று வனை ச மூ கவ லை தளம் மூலம் பேசி நேரில் வ ரவ ழை த்து த வறாக ந ட ந் து கொ ண் ட பள்ளி ஆ சி ரிய ரை பொ லி சா ர் கை து செ ய் துள் ள நிலையில் அ வ ர் மீது பல்வேறு வ ழ க் கு கள் ப தி யப் பட்டுள்ளது.

ரொரன்ரோவை சேர்ந்த Taher Saifuddin (43) என்பவர் தான் பொ லி சா ரா ல் கை து செ ய் ய ப்ப ட் டுள்ளார்.

Taher பள்ளிக்கூட ஆ சி ரி யரா க பணியாற்றியவர் ஆவார். ச ம் ப வ த்தின் போது அவர் ஆ சி ரியர் பணியில் இருந்தாரா என்ற விபரம் தெ ரி யவி ல்லை.

அதன்படி Taher கடந்த மாதம் 7ஆம் திகதி சமூகவலைதளம் மூலம் ப ழகி ய  சி று வனை சந்தித்து அவனிடம் த வ றாக  ந ட ந்து  கொ ண் டிரு க் கிறார்.

இது தொடர்பான பு கா ரி ன் பே ரி ல் பொ லி சா ர் Taher-ஐ கடந்த 28ஆம் திகதி கை து  செ ய் தன ர்.

த ற் போது  அவர் மீது சி றா ர்க ளை க வ ர்ந்தி ழுத்தல், வ ன் கொ டு மை உள்ளிட்ட பல்வேறு பி ரி வு களில் வ ழக் கு ப் பதி யப்பட்டுள்ளது.

Taher மூலம் மேலும் சிலர் பா தி க் கப் ப ட் டி ருக்கலாம் என கருதும் பொ லி சா ர் அது தொடர்பில் வி சா ர ணை ந ட த் தி வருகின்றனர்.