வெ ளி நாட்டில் இலங்கை பெ ண் அனுபவித்த வந்த சி த் ரவ தை! உ டலி ல் தீ க் கா ய ங்கள்: முதலாளி வெ றி ச் செ ய ல்!!

223

வே லைக்கார பெ ண்….

இ லங்கையை சே ர்ந்த வ யதான வீட்டு வே லைக்கார பெ ண் ணை சி த் ரவ தை செ ய் ததற்காக கு வைத்தில் பெ ண் ஒ ரு வர் பொ லி சாரா ல் கை து செ ய் யப் ப ட்டு கா வ லி ல் வைக்கப்பட்டுள்ளார்.

குவைத் நாட்டில் இ ல ங் கையை சே ர் ந்த வ ய தான  வீ ட்டு வே லை செ ய்யு ம் பெ ண் ஒ ருவ ர், த ன து மு தலா ளி யால் சி த் திரவை  செ ய் யப் பட்டு,  சி றை பிடி  க் கப் பட்டிருப்பதாக இ ல ங்கை தூ த ரக த்திடம் உதவி கோரினார்.

இதையடுத்து இது குறித்து தூதரம், உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்தது. அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த இலங்கை பெ ண் வயது மு திர்வு கா ரணமாக கு வை த்தை விட்டு வெளியேறி, சொந்த நாட்டிற்கு செல்ல முடிவு செ ய்துள்ளார்.

ஆனால், அவரின் கோ ரி க் கையை வீட்டு முதலாளி(பெண்) ஏ ற் கா ததால், க டு ம் சி த்ர வ தை க் குள் ளா க்கப்பட்டார். இதன் கா ர ணமாக அவரின் உ ட லின் பல்வேறு இடங்களில் சூ டு வை க் கப்ப ட்டது. அதற்கான கா ய ங்கள் அவரது உ டலில் இருந்துள்ளன.

அந்த முதலாளி பெண்ணிற்கு மூன்று ம க ன் கள் உள்ளனர். அவர்களும் இந்த கொ டூ ர செ யலில் ஈ டு பட்டுள்ளனர்.

மீ ட் கப் ப ட்ட இலங்கை பெண், அவரது கா யங் கள் மற்றும் சித் வ ர தை குறித்து வி சா ரணை நடத்த இலங்கை தூ தர கத்திற்கு அ ழைத்து செல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊ டகம் தெரிவித்துள்ளது.

கு டு ம்ப சூ ழ்நி லை கா ர ண மாக வெ ளிநா ட் டிற்கு வேலைக்கு செல்லும் ஏழ் மை யா ன கு டு ம்ப த்தை சேர் ந்த பெ ண்க ள்  பலர் இப்படி சி த் ர வா தைக்குள்ளாவதும், பா லி யல் து ன் பு றுத் த லுக்குள்ளாவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.