கண்ணாடியால் ஆன பொது கழிப்பறை: எந்த நாட்டில் தெரியுமா?

260

கண்ணாடி கழிப்பறை……….

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முகம் சு ழிக்க வைக்கும் விஷயத்தை அழகாக மாற்றக்கூடியவர்கள் ஜப்பான்காரர்கள். அவர்களுடைய அணுகுமுறையும் பார்வையும் வித்தியாசமானதாக இருக்கும். அந்த வகையில், பொது க ழிப்பறைகள் குறித்த மக்களின் கருத்தை மா ற்றுவதை நோ க் கமாகக் கொண்டு, புதுமையான கழிப்பறைகளை அறிமுகம் செ ய் துள் ளனர்.

டோக்கியோவின் வணிகப் பகுதியான ஷிபூயாவில் உள்ள இரண்டு பூங்காக்களில் கண்ணாடி சுவர்களால் ஆன, அழகான விளக்கு போல ஒளிரும் வெளிப்படையான பொது க ழி ப்பறைகள் நி று வப்பட்டுள்ளன.

இதில், வெளியில் இருந்து பார்க்கும்போது இந்த க ழி ப்ப றைகள் வெளிப்படையாக தெரியும். யாரேனும் ஒரு நபர் உள்ளே நுழைந்தால் அது ஒ ளி பு கா த வாறு மாறும் என்பதுதான் இதன் சி றப்பு அம்சம்.

கண்ணாடி தொழில்நுட்பம் இதில் ப ய ன் படு த் தப்பட்டுள்ளது. எனவே க ழி ப் பறை சுத்தமாக இருக்கிறதா என்பதை மக்கள் அடையாளம் காண முடியும். மேலும் தற்போது யாராவது உள்ளே இருந்தாலும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

பயனர்கள் ஒரு முறை க ழி ப்பறைக்குள் உள்ளே செல்லாமல், கண்ணாடி ஒளி புகாதவாறு இருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியாது. இந்த கழிப்பறையை பயன்படுத்துவோருக்கு வித்தியாசமான உணர்வை அளிக்கிறது.

டோக்கியோ டாய்லெட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த க ழி ப் பறைகள் அ மை க்க ப்ப ட்டுள்ளன. இதனை உருவாக்க பல முன்னணி வ டிவமைப்பாளர்கள் உதவி உள்ளனர்.

மேலும், பொது கழிப்பறைக்குள் நுழையும் போது நாம் கவலைப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது தூய்மை, இரண்டாவது, யாராவது உள்ளே இருக்கிறார்களா என்பதுதான்.

இந்த புதிய கழிப்பறைகளில் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளோம். வெளிப்புற கண்ணாடி பூட்டப்படும்போது ஒளிபுகாதவாறு மாறும்.

தூய்மையையும், வெளியில் இருந்து யாராவது க ழி ப்பறையைப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் பயனர்கள் சரிபார்க்க முடியும். இரவில், இந்த கழிப்பறை ஒரு அழகான விளக்கு போல பூங்காவை ஒளிரூட்டுகிறது.” என டோக்கியோ டாய்லெட் திட்டத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.