சிரித்த முகத்துடன் பாடிய சிறுவன் இறுதியில் கலங்கிய தருணம்… மில்லியன் பார்வையாளரை நெகிழ வைத்த காட்சி!

325

சிறுவன்……..

அசரன் படத்தில் வரும் எள்ளு வய பூக்கலையே என்ற பாடலை சிறுவன் ஒருவன் பாடி அ சத்தியுள்ள காட்சி தீ யாய் ப ரவி வருகின்றது.

தனுஷ் நடிப்பில் வெளியாகிய இந்தப்படத்தில் இப்பாடல் பயங்கரமான ஹிட் என்றே கூறலாம்.

இப்பாடலே முகத்தில் சோ கம் தழும்பும் நிலையில் சிறுவன் பாடி அ சத்தியுள்ளார்.

குறித்த பாடலை சரியான உச்சரிப்புடன் பாடிய சிறுவன் கடைசியில் கண்கலங்கியுள்ளதையும் இக்காட்சியில் காணலாம்.