பிரான்சில் பேருந்தில் வந்த 3 பேரின் பையை சோ தித்த போது பொ லிசார் கண்ட காட்சி…! அ தி ர்ச்சி தகவல்..!!

286

பிரான்ஸ்……..

பிரான்ஸ் தலைநகரில் கொ ள் ளை ச ம்ப வ த்தில் ஈ டுபட்ட மூன்று பேர் கொ ள்ளைய டித்துவிட்டு, பேருந்தில் தப்பி ஓட முயற்சித்த அ ரங்கே றியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 19-ஆம் வட்டாரத்தில், கடந்த வியாழக் கிழமை RATP-ன் பேருந்தில் la place Armand Carrel பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, பேருந்தின் உள்ளே இருந்த மூன்று பேர் ச ந்தேகி த்திற்கிடமான சில பொதிகளை வைத்துக் கொண்டு பயணித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர்கள் கொ ள் ளையிட்ட பொ ருட்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். இ தனா ல் அந்த பேருந்தில் பயணம் செ ய் த நபர் ச ந்தே கத்தின் அடிப்படையில் பொ லிசா ருக்கு இது கு றித்து த கவல் கொ டு த்துள் ளார்.

அந்த நேரத்தில், அ டுக் கு மாடி குடியிருப்பு ஒன்றில் பா ரி ய அளவுடைய பொருட்கள் கொ ள் ளையி டப்பட்ட தாக பொ லி  சா ருக்கு பு கா ரும் வந்துள்ளது.

இதனால் இது தொடர்பான வி சா ர ணை மே ற் கொண்டு வர, இப்படி ஒரு தகவல் கிடைத்ததால், பொ லி சா ர் உ டன டியாக அப்பேருந்து செல்லும் பகுதிக்கு சென்று, பே ரு ந்தை ம றித்து உள்ளே செ ன்றுள்ளனர்.

அப்போது பேருந்தின் உள்ளே இருந்த மூவரையும் வி சா ரித்த போது, அவர்கள் வைத்திருந்த பையில் கணிணி, நகை, பணம் மற்றும் வி லையு யர்ந்த தொலைப்பேசிகள் இருப்பதைக் க ண்டுபிடித்துள்ளனர்.

அதற்கான ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லாததால், பொ லி சார் அ வர் களை ச ந்தேக த்தின் அடிப்படையில் கை து செ ய் து கா வல் நிலை யத்திற்கு அழைத்துச் செ ன்றுள்ளனர்.

அதன் பின் அங்கு மேற்கொண்ட வி  சார ணை யில், அ டு க்கு மா டி குடியிருப்பில் கொ ள்ளை  யடிக்கப் பட்ட பொருட்கள் தான் என்பது உ று தி செ ய்ய ப்ப ட்டது.

இதையடுத்து பொ லி சார் அவர்கள் மீது வ ழ க்கு ப தி வு செ ய் து  தொடர்ந்து வி சார ணை மே ற்கொண்டு வருகின்றனர்.