பன்றி குட்டிகள்…………..
தற்போது சில கரும் பன்றி குட்டிகள் இணைந்து ஒரு மீனை கா ப்பாற்றி மீண்டும் தண்ணீருக்குள் தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஒரு வனப்பகுதியில் தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்து சுவாசிக்க தவிக்கும் மீனை, பன்றி குட்டிகள் ஒன்றிணைந்து தன் முகத்தால் உருட்டி தண்ணீற்குள் கொண்டு சேர்க்கிறது.
இந்திய வன சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல், ஒரு சிறிய கருணைக்காக செய்யப்படும் உதவி மிக பெரிய செயலாக உருவெடுக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
The smallest act of kindness
Is worth more than the greatest intention? pic.twitter.com/eQijHBxkUM— Susanta Nanda (@susantananda3) August 23, 2020