லண்டனில் ப ரப ரப்பான சாலையில் நடந்த ப ய ங்கர ச ம்ப வம்! காட்டுமிராண்டி போல் தா க் கிய 2 பேர்: கமெராவில் சி க் கிய காட்சி..!

327

லண்டன்…….

லண்டனில் ப ர ப ரப்பான சாலையில் இரண்டு இ ளை ஞர்கள் காரை அ டி த்து நொ றுக்கும் வீடியோ காட்சி வெ ளி யாகி பா ர் ப்போரை அ தி ர்ச் சியடைய வைக்கிறது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ப ர பர ப்பு மிகுந்த ஆக்ஸ்போர்டு தெருவில், கடந்த 22-ஆம் திகதி மாலை உள்ளூர் நேரப்படி 6.45 மணியளவில் ஒரு ப ய ங்க ர மான தா க் கு தல் ச ம் ப வம் நடந்தது.

அதில், ஆ யு தமே ந்திய இரண்டு பேர், காரின் ஜன்னல்களை அ டி த்து நொ று க்க முயற்சிக்கின்றனர். வாகனத்தின் பின்புற ஜன்னல் ஏற்கனவே அ டி த்து நொ று க்க  ப் பட்டுள்ளது. காரின் உள்ளே ஒருவர் இருந்துள்ளார்.

நடைபயிற்சிகு பயன்படுத்தப்படும் கு ச் சி மற்றும் இரும்பு கம்பிகளால் அந்த வாகனத்தை சுமார் 16 முறை அ டி த் து நொ றுக் கிய நிலையில், பொ லி ஸ் வருவதைக் கண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

வாகனம் தெருவுக்குள் சென்ற போது, தி டீ ரெ ன்று இரண்டு பேர் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் தா க் கி யுள்ளனர்.

ஒரு பொ லி ஸ் வேன் வருவதைக் கண்டதால் அவர்கள் நி று த்திவிட்டு ஓ டிவி ட்டதாக ச ம் ப வ த்தை கண்டவர்கள் கூறியுள்ளனர். இந்த ச ம் ப வம் தொடர்பாக யாரும் கை து செ ய் யப் ப ட வில்லை என்று பெ ரு நகர கா வ ல்துறை செ ய் தித் தொடர்பாளர் மைலண்டனிடம் தெரிவித்தார்.

மேலும், ஆகஸ்ட் 22 சனிக்கிழமையன்று மாலை 6.48 மணியளவில், W1, ஆக்ஸ்போர்டு தெருவில் ஒரு இ டையூறு மற்றும் கு ற் றச் சேதம் குறித்து பொ லிசாருக் கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாரும் கை து செ ய்யப் பட வி ல்லை.

வி சா ர ணைகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அந்த ந ப ர் களை அ டை யாளம் கா ணும் வகையில் ச ம் பவ த் தை நேரில் கண்டவர்கள் கா வ ல்து றை க்கு உதவும் படி தரக்கூறிய தகவல்கள் இருந்தால், உடனடியாக தெரிவிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.