ச ர க்கு விமானம் வி ழுந்து நொ று ங்கி வி ப த்து… பலர் ப லி: பணக்கட்டுகளை அள்ளிச்சென்ற ம க்கள்..!

251

ச ரக்கு விமானம் ……….

தெற்கு சூ டான் தலைநகர் ஜூபாவிற்கு அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து தென்மேற்கு ஏவியேஷனின் ஏஎன்-26 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே வி ழு ந்து தீ ப் பி டித் தது.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பகல் 9 மணிக்கு நடந்த குறித்த வி ப த்தி ல் 15 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என மொத்தம் 17 பேர்  ப லியா ன தாக தெரியவந்துள்ளது.

இந்த வி பத் தி ல் சி க் கிய  மற்றொரு நபர் ஆ ப த் தான நிலையில் ம ரு த்து வ ம னைக்கு கொ ண்டு செ ல் லப் பட்டுள்ளார்.

விமான நிலைய இயக்குனர் குர் குவோல், விமான வி ப த் தை உ றுதி ப் ப டு த்தினார், ஆனால் இ ற ப்பு எண்ணிக்கை குறித்து எந்த க ரு த்தும் தெ ரிவி  க்கவில்லை.

மேலும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு ச ம் பள ம், உணவு, வாகனங்கள் மற்றும் உதி ரி பா க ங்கள் ஆகியவற்றை வி மான ம் கொண்டு சென்றதாக அவர் உ று தி செ ய் துள் ளா ர்.

விமானம் தீ ப் பிடி த் து க் கொண் டி ருந்தபோது அதிலிருந்த ப ணத் தை அப்பகுதியினர் எடுத்துச்சென்றனர்.

இந்த ச ம் பவ த் தில் உயி ரி ழ ப்புகள் ஏ ற் பட் டதாக உள்ளூர் செ ய் தி  ஊ ட கங்கள் தெரிவித்துள்ளன, ஆனால் கொ ல்ல ப் ப ட்ட மற்றும் கா யம டை ந் தவர்களின் எண்ணிக்கை தற்போது உ த்தி யோ க ப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.