பிரான்சில்………
சாம்பியன் லீக போட்டியில், PSG அணி தோ ல் வி யடை ந்ததை அடுத்து, சோம்ப்ஸ் எலிசேயில் ப ல த் த வ ன் மு றை வெ டி த் தது.
பிரான்சில் சாம்பியன் லீக் போட்டியில் PSG அணி தோ ல் விய டை ந்ததை அடுத்து, சோம்ப்ஸ் எலிசேயில் ப ல த்த் வ ன்மு றை வெ டித் தது.
வாகனங்கள் எ ரி த் தும் கடைகளை சூ றையா டி யும் ரசிகர்கள் வ ன் மு றையில் ஈ டு பட்டனர்.
முன்னதாக இச்ச ம் பவத்தில் 22 பேர் கை து செ ய் ய ப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 148 பேர் கை து செ ய் ய ப் ப ட்டதாக அ றி விக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கா வ ல் துறை யி ன ருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோ த ல் வெ டி த் தது. இந்த மோ த லில், கா வ ல் துறை யி னர் மீது கண்ணாடி போ த் தல் கள் க ற்கள் வீ சி தா க் குத ல் ந டத் தினர்.
இச்ச ம் ப வத் தில் 16 கா வல் து றையினர் கா ய மடைந் துள் ளனர். இ ச் ச ம்ப வ த் துக்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin க ண் ட னம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வ ன் மு றை காரணமாக அடுத்த முறை 15 வாகனங்கள் எ ரியூ ட்டப்பட்டும், 12 கடைகள் சூ றை யாட ப் பட்டும் உள்ளன.