கிரீஸ்-க்கு சுற்றுலா சென்ற போது செ ய் த செ ய ல்… பொதுவெளியில் ம ன் னி ப்பு கோ ரி ய நெதர்லாந்து மன்னர்-ராணி!

481

நெதர்லாந்து மன்னர்-ராணி…………

கிரீஸ் நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றிருந்த போது கொரோனா வைரஸ் ச மூ க இடைவெளி வி தி களை மீ றி ய தை காட்டும் புகைப்படம் வெளியானதை அடுத்து நெதர்லாந்து மன்னரும் ராணியும் ம ன் னிப் பு கோ ரி யுள்ளனர்.

இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில், மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோர் மைக்கோனோஸ் தீவில் ஒரு உணவக உரிமையாளர் என்று கூறப்பட்ட நபருடன் நெ ரு க் கமாக இருப்பதைக் காட்டியது.

ஊடகங்களில் வெளியான புகைப்படத்தில் நாங்கள் மிகக் குறைந்த சமூக இடைவெளியை க டைபி டித்திருந்தோம்.

அந்த நேரத்தில் தன்னிச்சையாக சமூக இடைவெளி வி தி களில் நாங்கள் க வ னம் செலுத்தவில்லை என்று மன்னர் மற்றும் ராணி ட்விட்டரில் தெரிவித்தனர்.

நி ச் ச யமாக, நாங்கள் ச மூ க இடைவெளியை கடைபிடித்திருக்க வேண்டும். ஏனென்றால் வி டு முறை நாட்களிலும், வைரஸை வெல்வதற்கு வி தி களை ம தி க்க வேண்டியது அவசியம் என நெதர்லாந்து மன்னரும் ராணியும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.