பாகிஸ்தானுக்காக சீனா தயாரித்து வந்த அதி நவீன போ ர் கப்பல் தயார்! ந ட த் த ப்பட்ட து வ க்க விழா.!

313

போ ர் கப்பல்………….

பாகிஸ்தான் கடற்படைக்காக சீனா தயாரித்து வரும் நான்கு அதிநவீன போ ர் க் கப்பல்களில் முதல் கப்பல் தயாராகிவிட்டதால், அதன் து வ க்க விழா சினாவில் நேற்று முன் தினம் நடைபெற்றுள்ளது.

சீனாவின் அதிநவீன, டைப் — 054 பிரிகேட்ஸ் ரக போ ர் கப்பல்களை வாங்க, அந்நாட்டின் கப்பல் கட்டுமான வர்த்தக நிறுவனத்துடன், கடந்த 2017-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஒ ப்பந்தம் போட்டது.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அ மைச்சர், வாங் யி மற்றும் பாக்., வெளியுறவுத்துறை அ மை ச்சர், ஷா மெஹ்மூத் குரேஷி, ஆகியோர், கடந்த 21-ஆம் திகதி சீனாவில் சந்தித்து, இரண்டாம் கட்ட பே ச்சு நடத்தினர்.

இதையடுத்து, சீனா த யா ர் செ ய் து வ ரு ம், நான்கு போ ர் க்கப் பல் களில், முதலாவது கப்பல் தயார் நிலையில் இருப்பதாக, சீனா அறிவித்தது.

இந்த போ ர் க் க ப் ப லின் அதிகாரப்பூர்வ து வ க் க விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள, ஹூடாங் ஸோன்குவா கப்பல் தளத்தில், நேற்று முன் தினம், நடைபெற்றது.

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான, இ ரா ணு வ  உ ற வி ல், புதிய அத்தியாயம் து வ ங் கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.